Thursday, December 8, 2011

Love feel...

En kangalile
kannerellam neeye
thandhaye. .
En idhayathile
aaraa kaayam neeye
thandhaye. .
En ovoru uyrum
neeye. .
En moochu kaatrum
neeye. .
En moochai niruthi
uyrai eduthayeh
eduthaye. . 

~En Kavithai~
_balraj

Wednesday, December 7, 2011

En kaathalai...

Solli vidalam
ena enni unnai
thodarndhen…

Unathu azhakana
paarvayai naan
paarthathum...

Adhu Mattum Podhum
Ena Ninaiththu
Vilagi Vidukiren…

En Manadhil Ulladhu
Nee than ena
Arindhu...

Enai Eatruk Kolvai
Ena enni Thodarkiren
Unnai naan...


Wednesday, October 5, 2011

Mownam

Iravu nerathil kooda
en kangal Unnaal..
Uranga mudiamal
thavikkirathu..
aanal
Un Mownaththinaal
ennai Nee..
Nirandhiramaai uranga
vaiththuvitaaye...

Tuesday, September 13, 2011

AAsai ....

உன்னை பார்க்க 
நான் ஆசை படுகிறேன்..
இன்றுமட்டுமல்ல..
உன்னை நான் கண்ட 
நாள் முதல்..
   

Wednesday, September 7, 2011

"KAATHALARKALAAKA"...

Un mownaththai
Naan nesithen....
Ean endral...
Kaathalarkalaana 
naam seramal 
Ponalum...
Un iru Udhatukalum
Inai piriyadha
"KAATHALARKALAAKA"
 

" NINAIVUKALAAL"

Unakkaka 
Kaathirukkum
Kangalum...
Kanneril moolgi 
Irukkum 
Imaikalum..
Rasikka mudiatha 
Unnai....
Idhayam mattum unnai 
Sumandhu kondu 
Rasikkirathe...
Unnai Ninaiththu Kondu
"  NINAIVUKALAAL"
 

Un arukil nindra..........

Un arukil nindra 
sila nimidingal
Podhume..
Un Udhatukalil
Urasiya kaatru
Ennil...
thendiyathai nee
Mutthamittathaai
Unara...
 

Saturday, August 27, 2011

Kaathu kidakiren ...........

Kaathu kidakiren
unakakava?
Un Anbukkaakava?
Naan unnudan
Pesi,
palakiya
netru indru naali 
ethanai aandukal
aanalum maaraamal
irupathu..
Neeum
Un Meedhu
Naan konda
Anbum thaan..
Kaathirupathu unakkaka
endral
Kaalam ellam kaathirupen
Un Anbukkaka..


~En Kavithai~
www.thekavithai.blogspot.com

Wednesday, August 10, 2011

உன்னை...........

உன்னை காதலித்த 
குற்றத்துக்காக... 
தினமும் உறங்க
மறுக்கிறது ....
என் இரு விழிகளும்
உன்னை நினைத்து....
கனவிலும் நீ என்னை 
துன்புருத்துவாய் என...  

Monday, August 8, 2011

மறப்பது நீ...........

மறப்பது நீ தான் 
என தெரிந்தும்....
மறக்க மறுக்கிறது
என் இதயம்...

   

உன் கனவுக்காக...

காத்திருப்பது கஷ்டம்
என்று தெரிந்தும் கூட ...
காத்திருக்கிறேன்
இரவிலும் பகலிலும் ..
உன்  கனவுக்காக...

Friday, August 5, 2011

மதிக்காத உன்னை...........

என்னை மதிக்காதவர்களை 
நான் மறந்துவிடுவேன் ....
ஆனால் 
என்னை மதிக்காத உன்னை 
மட்டும் ஏனோ மறக்க 
முடியவில்லையே......
 

Monday, August 1, 2011

ஆறுதலுக்காக....

என் இரு கண்களும் 
அழும் நேரத்தில் ....
என் இதயம் தேடும் 
உன்னை மட்டும் 
ஆறுதலுக்காக....



என் காதல் வாழும்...

நீ இருக்கும் வரை
         நான் வாழ்வேன்....
நான் வாழும் வரை  
       என் காதல் வாழும்... 
இவ் உலகிலே....

உன்னை நினைத்து....

நீ என் கண்ணில் 
வந்த வேலை...
உன் மேலே காதல் 
வந்து விட்டது ...
நான் காதல் 
கொண்ட நிமிடம்...
என் கண்களும் 
கண்ணீர் விட ...
தொடங்கி விட்டது 
ஒவ்வொரு நாளும்...
உன்னை நினைத்து....

_பால்ராஜ்...

சிறு பள்ளமான.....

சிறு பள்ளமான 
என் இதயத்தில் விழுந்த 
உன் நினைவுகள்....
என் உடலில் இறுதி 
மூச்சு உள்ளவரை 
வாழ்ந்துவிடும் ..... 

என்னில் வாழ்வாளா ??

என் உயிரில்  புகுந்து 
காதலிக்க தொடங்கியவள்....
என்னில் உயிர் உள்ளவரை 
என்னில்  வாழ்வாளா ??


உண்மையான அன்பு காட்ட வேண்டாம்....

யாரிடமும் உண்மையான அன்பு காட்ட வேண்டாம்....
ஏன் என்றால் அது ஏமாற்றத்தில் முடியும்....
உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது...
எமர மட்டுமே தெரியும்...

_பால்ராஜ்...

Wednesday, July 13, 2011

Solla thayangiya nee....

Undhan nadippu.....

idhayathai thirudi vittaai... nee....

Tuesday, July 12, 2011

Pesa thayangiya nee...

Ratha Kaneer...

Un peyarile Kulandhai...

Ean Pirindhaai......

UN MUDHAL PAARVAI>>>"

Un Paarvayile naan 
Kandarindhen...
Ennudiya thunaivi 
neeye ena....
Paarvayinal unmele 
enakku vandhathu...
Kaathalaa??? illai
Kaathalin aasayaa? 

Oru Devathai....

Dharishanathirkaaka Sendren
Kovilukku...
Sellum munne naan 
Kandene...
Kovilukku veliye oru
Devathaiyai...
Vaarthaikalaal sollamudiyatha
Un Azhakil....
Mayangi Vilundhene....

Wednesday, July 6, 2011

"KAAATHALA"

Anbenum anbukku 
Melaaka....
Kannenum kannukku 
Melaaka....
Karpanayil naanum
Unna kathalichan...
Kallathanama Nanum 
Unnapaththi therunjukittan...
Unmela kaathalile 
Moolgi ponen....
Kallarai sendraalum 
nan marakkamatan....
Unnayalla un mela 
naan konda "KAAATHALA"

Kavithaikal eludhanan....

Pallayira kanakka
Kavithaikal eludhanan....
Adhula Palanooru 
unakku anuppanan.....
Aana edhukku anupanan nu
Enakku theriyala...
Oruvela un mela irukkara 
anbo ennavo.....
Adhu unakku 
purinjirundhaa...
Nee en kudave 
irundhiruppa...
Nee illama naanum 
kasta padran...
Inaki mattumalla..
Ovvoru naalum...
Un anbukkaaka....

Kannena Kannil (Dedicated to my sister.... )

Kannena Kannil Vaiththu
Thaangiya..
Un Unmayaana anbin
Ninaivukalukkaka...
Pala nooru jenmam 
Eduththalum....
Ovvoru Paasamana 
Naatkalaiyum...
Purindhu kolla mudiyamal
Thavikkum Paavi naan...

Dedicated to my sister....
Marandhu viduveno
Endru ninaiththu...
Ninaivootukiraai nee
En Kanavil vandhu....
Maruththu viduvaayo 
endru ninaiththu Naan....
Solla thayangukiren
En Kaathalai....
"UNNIDAM"

Un mele Naan Konda Anbu...

Unnai Marakkum
Muyarchiyil....
Naan Purindhu
Konden...
Un mele Naan 
Konda Anbu...
"ADHIKAMAAVATHAI"

Un Mownaththil ..............

Ethanai azhakana 
Paadalkalai naan...
Ethanai mozhikali
Ketirundhaalum...
Vaarthaikal illatha
Paadalai....
Un Mownaththil 
Mattume naan
Kandarindheen....

En anbe..

Namma Vaazhkai la
Pala Peara Pakalam....
Aanal 
Unmayaave namakku 
Paasatha ootiyavarkalai....
Marakka Mudiyathu.....
Adhil oruvar 
Neeum than ....
En anbe....

Un kangalai.......

Un kangalai Paarthu 
KAtruk konden...
En meedhu .
Unakku viruppu illai....
Aanal 
Veruppu irukkirathu...
Endru adhai nee 
Sollamale....

Un Pirivu....

Andru mudhal
Indru varai....
Un azhakana 
Ninaivukalai...
Sumakka KAtruk
Konda enakku....
Un Pirivai mattum ...
Eano thaanga
Mudiyavillai.....

iravu velayile....

Nam kan irandhum
Urangum iravu velayile....
Nee idhamaka 
uranguvaayo ennavo...
Naan urangi 
veku naalachu....
Nee ennudan illatha 
kaaranithaal...

Adhikam nesikkiran.......

Naan unnai vida
En Alaipesiyai....
Adhikam nesikka 
katruk konden....
Ean endraal
Nee ennudan illatha
Ovvoru nimidamum....
Adhu than 
udhavi seikirathu.....
Unnaik kana.....

Tholi.............

Tholiyaai unnai 
ninaiththu un tholilea...
Naan saya vandha
Podhu kuda...
Sillendra Kaikalil naan
thotaathu pola.......
Nee silirththuk kondaaye
adhu kaathalthaane...
Ennai tholanaaga 
nee ninaiththirundhaal...
Silirkaamal irundhirukkalam
Allavaa....

Unnai Paarkkaatha ...

En kavithaikalin 
Pilaikalum...
Un Kaathalin 
Aalamum....
Kuraindhu Kondu
thaan irukkirathu....
Unnai Paarkkaatha 
Ovvoru naalum...

Kaathalin aalam......

En Kanneerai unmayaaka
Nesiththa podhutaaan
Purindhu konden un 
Kaathalin aalaththai  En
Idhayaththil......

Saturday, May 14, 2011

புரியும் காதல்..

இப்போது புரிகிரதா 
என் காதல்....
எவ்வளவு ஆழமாக 
உன்னை நேசித்தேன்....
வ்வளவு உண்மையாக
நீ இருந்தாய்....
தோல்வி இன்று நமக்கு
வந்து விட்டதே...
அது உன் தவறா????
என் தவறா??
என் தவறாக இருந்தால் 
நான் கவிதை எழுத மாட்டேன்...
நிச்சயம் உன் தவறு தான்...
நமது பிரிவை நினைத்து 
ஒரு நாளாவது வருந்துவாய்......  
  

பிரிந்து சென்றால் ...

நினைத்தபடி வாழ்கை 
அமையவில்லை என்றால்...
சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்...
நினைத்தபடி காதல் அமைந்த பின் 
சில நாட்கள் வாழ்ந்து பிரிந்து சென்றால் 
எப்படி மாற்றிக்கொள்வது....
மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் 
முடியாமல் நான் தவிக்கிறேனே... ....    

எதற்க்காக நீ

எதற்க்காக நீ 
கஷ்டப்பட்டு உன் முகத்திற்கு
அழகு சேர்க்கிறாய்????
சிறிது நேரம் கண்ணாடி முன்னாடி 
நின்றாலே போதுமே....    

பேசமுடியாமல் தவிக்கிறதே.....

எந்த தயக்கமும் இன்றி 
கலகலப்பாக..
அனைவரிடமும் பேசும் 
என் உதடுகள் ...
உன்னிடம் பேசுவதற்கு 
மட்டும்
சிறு குழந்தை போல 
தினமும் பேசமுடியாமல்  
தவிக்கிறதே.....     

மறக்க சொல்கிறாய்...

நீ என்னை மறக்க 
சொல்கிறாய்...
மறக்க முடியாமல் 
தவிக்கிறேன்...
நீ என்னில் வந்த நாளே 
என்னில் கலந்து விட்டாய்...
என் உயிர் பிரியும் வரை 
என்னுடன் இருப்பாய்....
உயிர் பிரிந்த பின்பும்
நீ என்னுளே தன இருப்பாய்....          

நீ என்னுடன்....

நீ இருக்கும் வரை
நான் வாழ்வேன்...
நீ என்னுடன் என்னருகே
இல்லை என்றாலும்...
நாம் வீனளித்த இனிமையான
நேரத் துளிகள் ....
என்றுமே மறக்க மாட்டேன்
என்னில் உயிர் இருக்கும் வரை..      

காயம்...

உன்னை தொட நினைத்தேன்
என் இதயத்தை கொண்டு....
தொட்ட இதயத்தை காயம்
செய்து விட்டு சென்றுவிட்டாய் நீ.. 

முதல் பார்வை....

முதல் பார்வைலே
முகவரி தந்தாய்....
இருவரும் ஒன்று சேர்ந்து
என்றுமே இருப்போமா??
சேர்ந்து இருந்த நிமிடங்களை
நான் மறப்பேனோ....
மறந்தாலும் உன் நினைவு
மறக்க விடாதே...    

கண்....

நான் இரவில் தூங்கும்
நேரத்திலும் கூட ...
தூக்கம் வரவில்லையே  
அது உன்னால்தானே...
உன்னை பார்த்த என்
இரு கண்களுக்கும்...
பார்த்த நாள் முதல்
கண்களை மூட
இன்றும் மனமில்லையே...  
உன்னில் அப்படி என்ன
இருக்கிறது ..???   ...

Azhaku....

உன்னை அழகை பார்த்து 
வெறுப்பில்....
பொறாமை பட்ட
மலர்களும்...
சூரிய வெப்பத்தில்
கருகிவிட்டதே....

மறந்து விட்டேன்....

காதலின் இன்பத்தை புரிந்து
கொண்ட எனக்கு....
உன்  மனதை புரிந்து
கொள்ள மறந்து விட்டேன்....
புரிந்து கொண்டிருந்தால்
உன்னுடன் சில நாள் ...
வாழ்ந்து இருப்பேனோ
என்னவோ....

Sunday, May 8, 2011

அன்பு பிள்ளை கவி பால்ராஜ்....

நடக்கும் குழந்தையாய் 
இருப்பதை விட...
தவழும் குழந்தையாய் 
இருக்க ஆசைபடுகிறேன்....

தவழும் வயதில் நான் 
நடக்க ஆசை பட்டேனே....
முயற்சி திருவினை ஆகும் 
என்ற நம்பிக்கிலே....  

பசிக்கும் நேரத்திலும்
சொல்ல தெரியாமல் ...
என்னை பெற்ற தாயை 
பார்த்து அழுதேனே..      

நான் பசியில் தான் 
அழுகிறேன் என்று..
தாய்க்கு புரிந்திருக்கும் 
என்ற நம்பிகைலே....

சிரிக்கவும் தெரியாமல் 
சிரிக்க வைக்கவும் தெரியாமல்..
தவிக்கும் ஓர் உன்னதமான 
பருவம் இது...

அழ தெரிந்த எனக்கு 
மனதார யாருமே...
அழ வைக்கவும் தெரியாத 
ஆனந்தமான வயதிலே..

கடுகளவும் கவலை இன்றி
வாழ்கிறேனே..
எபோது ஆரம்பம் ஆகும் 
சோகம் எனக்கு....

சோகம் இல்லாமல் நான்
வாழ வேண்டுமென...
அனைவரிடமும் சிரித்து 
பழகுகிறேனே...

அது என் வாழ்வில் தொடருமா 
ஆயுள் முடியும் வரை...
இல்லை தொடராமல் 
போகுமா????

சோகம் இருந்தாலும் 
மறைத்து....
உங்களுக்கு நான் தருவது
சந்தோஷம் தான்...

உங்கள் அன்பு பிள்ளை 
கவி பால்ராஜ்....
இன்றும்... என்றும்...
என்றென்றும்  நான்...   
     
      

மறுக்கும் இதயம்..

தொட்டு பேசுவதற்கும்
தொடாமல் பேசுவதற்கும்
அனுமதித்த என் இதயம்
 உன் பிரிவை மட்டும் ஏற்க
ஏனோ மறுக்கிறதே..... 
  

Tuesday, May 3, 2011

பிரிந்தாயே...

காதலும் காதலியும் 
ஒன்று என நான்  உன்னை
நேசித்தேன்....
சிறு சிறு தவறை நான் 
மன்னித்தேன்...
அனால் நீயோ சிறு தவறும்
பெரிதாய் நினைத்து...
என்னை விட்டு நிரந்திரமாய்
பிரிந்தாயே...      

நட்பு '''''''''''...........

நட்பை புரிந்து கொள்வதும் ...
உன்னை புரிந்து கொள்வதும் ...
ஒன்றுதான் என அறிந்து 
உன்னை பற்றி  புரிந்து  
கொண்டேன்  நான்...


பாசமாக இருக்கும் நீ....

பாசமாக இருக்கும் நீ
சுவாசமாக வேண்டுமென
நான் ஆசைபடுகிரேனே....
பாசம் காடுவதர்க்கும் 
சிறிது தயக்கத்தில் நீ
எப்படி சுவாசமாவாய்???      

அவளை நினைத்து.........

என் கண்ணில் உள்ள 
கண்ணீர் கூட வருந்துகிறது...
பிரிந்து சென்ற உன்னை 
நினைத்து  அழுத பொது ..
அவள் சென்ற பின்பு 
அவளை நினைத்து நீ 
ஏன் அலராய் என...
  

என் தாய்.....

உலகெல்லாம் நான் 
தேடிப்பார்க்கிறேன்...
மறுபடியும் அந்த 
சொர்கத்தில் வாழவேண்டுமென...
அனால் கிடைக்கவில்லையே

             "என் தாயின் கருவறை"

நீ .........

கற்பனை பூக்களை நீ
இதயத்தில் உருவெடுத்து....
காகிதப் பூவாய் நீ 
இருப்பாய் என்றிருந்தேன்...
காய்ந்த பூவை நீ
என்னைவிட்டு சென்றாயே....   

உன் நினைவுகள் ....

நீ வேறு ஒருத்தனுக்கு 
மனைவியான பின்பும்...
உன்னை நான்  மறக்க 
முடியாமல்
என் மனதில் சுமந்த 
தவறுக்காக...
வண்டுகள் பூக்களை 
சுற்றுவது போல....
உன் நினைவுகள் 
என்னை சுற்றிக்கொண்டே ...
இருக்கிறதே தினமும் ...  
 

பார்வைகளால் வந்த காதல்...

உன் அன்பை நான் மறப்பேனோ...
என்னை உன் இதயத்தில் சுமந்த
அந்த ஒரு நிமிடத்திக்காக....
பார்வைகளால் வந்த காதல்...
பதில் பேசாமல் தவிக்கிறதே...
என்றுமே பேசாத உன் உதடுகள்....
விழிகள் பேசும் பொது மட்டும் ...
முனங்குவதேன் உன் இதயத்தில்....
வாழும் காலமெல்லாம் என்னை நீ
நினைப்பாயோ  ? மறப்பாயோ  ?

உன் அன்பினை .....

நீ பிரிந்த போதும் 
மறக்க இயலாத 
உன் அன்பினை .....
உன் அன்பான நினைவாலே 
உணர்கிறேன் நான்...  

பெரும் அவஸ்தை.....

ஒவ்வொரு வருடமும் 
எனக்கு  புரிகிறது...
நான் காதலித்த நீ 
என்னை பிரிந்தது ...
"பெரும் அவஸ்தை"
என்று...

எனது டைரியில்

உனது பெயரை 
எனது டைரியில்
ஒவ்வொரு பக்கத்திலும்
எழுதி வைத்தேனே....
நீ என்னை வெறுத்த பொது
அதை எரித்தும் கூட..
உன் அழகான நினைவுகளை 
என்னால் எரிக்க முடியவில்லையே....   

ஏன் மாறிவிட்டாய் ...?

உனது புகைப்படங்களும்...
உனது நினைவுகளும்...
என்றுமே மாறாமல் 
என்னுடன் இருக்கிறதே...  
நீ மட்டும் ஏன் மாறிவிட்டாய் ...?

உன்னில் நானும் ... என்னில் நீயும்....

செடியில் அழகான 
பனித்துளி போல ...
உன்னில் நானும் ...
என்னில் நீயும்....
இருந்தால் போதுமே
எத்தனை வருடமானாலும்....
வாழலாமே ஆனந்தமாய்.... 
    

மழை.....

உனக்கு பிடித்ததாய் 
நான் மாறவேண்டுமென...
ஆசை பட்டு   கொண்டு 
வாழ்ந்தேனே...
உனக்கு மழை பிடிக்குமென
நான் உணர்ந்து ...
மழையாக  நான்
மாறவேண்டுமென்றால்
முடியவில்லையே...

மறந்தேனே என் சோகத்தை...

நீ என்னை அன்பாக 
அனைத்துக் கொண்டு ...
உன் மடியிலே என்னை 
படுக்க வைத்தாயே....
தூங்குவேனோ என்று
தட்டி கொடுத்தாயே....
அதில் மறந்தேனே 
என் சோகத்தை...
கண்ணில் ஆனந்த
கண்ணீர் துளியுடன்  ....     

மெல்லிய மலை சாரலில்....

மெல்லிய மலை சாரலில்
ஜன்னல் வழியே....
மலையை ரசித்த படி
உன் மடியிலே...
உறங்கினால் போதுமே
எனக்கு...
அந்த சுகம் மறு 
ஜென்மம் ...
எடுப்பினும் கிடைக்குமா
உன்னிடமிருந்து....

"நீ தானே"

எத்தனையோ வேதனைகளை 
நான் சுமந்து...
என் வாழ்கையை வெறுத்த
போதிலும்....
ஆறுதலாக என்னுடன்
நீ பேசி....
அந்த வழியை அழிப்பது 
"நீ  தானே"    
  

என் கணவாய்

உன்னை அறியாமல் நீ
தூக்கத்தில்....
என் கணவாய் வந்து
கட்டி அனைபாயே...
அந்த கனவிர்காகதானே 
நான் தினமும் உறங்குகிறேன்...    

உன் அருகில் நான்

நீ மட்டும் என்றுமே 
என்னை...
அணைத்து கொள்வேன் என்று 
உறுதி கொடு...
உனக்காக என் ஆயுள் 
முழுவதும்....
உன் அருகில் நான்
உறங்கி கொண்டிருப்பேன் ... 

"நீ எனக்கு வேணும் நு "

எவளவு கோடி ஆச 
இந்த சின்ன 
மனசுக்குள்ள...
பூட்டி வெச்சாலும் 
வெளிய வந்து 
சொல்லுது...
என்ன அறியாம
"நீ எனக்கு வேணும் நு "   

என் நெனப்பு....

வேற பொண்ண மனம் 
செஞ்சுகிட்டா....
என் நெனப்பு வர்மானு 
கேட்டயே     ???
உன்கிட்ட என் மனசு 
குடுத்துட்டு ...
வேற திருமணம் 
செஞ்சுபன்நு நெனச்சயா??? 

உன் நெனப்பு ....

அழகான பொண்ண 
பாகரப்ப...
உன் நெனப்பு 
வருதே...
உன்ன பாக்கறப்ப
மட்டும்...
ஏன் அந்த நெனப்பு
வரல...
அப்படி என்ன உன் 
கிட்ட  இருக்கு???... 

என் இதயம்...

என்றுமே விட்டு விட்டு 
துடிக்கும் என் இதயம்...
உன்னை பார்த்த  பின்பு 
ஏன் துடிக்கும் நீளம் 
அதிகமாகிறதே??  

"என் கவிதைகள்" ...

என் வாழ்கையில் ஒரு 
புத்தகமாவது...
எழுத்திவிட  வேண்டும் 
என்ற ஆசையில்....
தொடர்கிறது உன் 
நினைவை பற்றிய....
"என் கவிதைகள்"        
© Copyright 2010-2011 http://thekavithai.blogspot.com. Powered by Blogger.